×

முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

டெல்லி: தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் மீது மேலும் ஒரு வழக்கை சிபிஐ பதிவு செய்தது. மும்பை நகர முன்னாள் காவல் ஆணையர் சஞ்சய் பாண்டே மீதும் வழக்கு பதியப்பட்டது. 2009-17 ஆண்டு வரை பங்குச்சந்தை ஊழியர்கள் தொலைபேசியை ஒட்டுக்கேட்ட குற்றச்சாட்டில் வழக்கு பதிந்துள்ளது.


Tags : Chitra Ramakrishnan , Chief Executive Officer, Chitra Ramakrishnan, Prosecution, CBI
× RELATED தேசிய பங்குச்சந்தையில் மோசடி 15 முக்கிய நகரங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு