×

அதிமுகவில் நிலவும் குழப்பமான சூழ்நிலைக்கும், காமராஜ் வீட்டில் நடக்கும் ரெய்டுக்கும் தொடர்பில்லை: அமைச்சர் ரகுபதி கருத்து

சென்னை: அதிமுகவில் நிலவும் குழப்பமான சூழ்நிலைக்கும், காமராஜ் வீட்டில் நடக்கும் ரெய்டுக்கும் தொடர்பில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்திருக்கிறார். யாரையும் பழிவாங்குவதற்காக ரெய்டு நடத்தப்படவில்லை; அந்த எண்ணமும் முதல்வருக்கு கிடையாது. சட்டப்படி தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதைத்தான் எடுக்கிறது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

Tags : AIADMK ,Kamaraj ,Minister ,Raghupathi , AIADMK, Situation, Kamaraj, Raid, Minister Raghupathi
× RELATED அதிமுகவினர் வேண்டுமென்றே தகராறு...