×

கோடநாடு வழக்கு: மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமியின் மகனிடம் தனிப்படை போலீசார் விசாரணை

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமியின் மகன் செந்தில் பேப்பர்& போர்டு நிறுவன இயக்குநர் செந்தில்குமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். சென்னை சிஐடி நகர் பகுதியில் உள்ள செர்லி நிவாஷ் குடியிருப்பில் உள்ள அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. வருமான வரித்துறை அதிகாரிகள், செந்தில்குமாரின் அலுவலகத்தில் இருந்து சில ஆவணங்களை கைப்பற்றினர்.  


Tags : Codanadu ,Arumumusamy , Kodanad, Sand Contractor, Arumugasamy, son, Special Police
× RELATED கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு: தனபாலிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு..!!