×

ஈபிஎஸ்-க்கு எதிராக அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்து விட்டதால் அவதூறு வழக்கை நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 


Tags : iCort ,EPS ,Chanmukam , EPS, AIADMK, General Committee Member, defamation case, Talupadi, ICourt
× RELATED தேர்தலில் இபிஎஸ் அணி தோல்வி உறுதி என...