சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்து விட்டதால் அவதூறு வழக்கை நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.