×

வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்கத் தடை: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

தென்காசி: தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.  


Tags : Kural ,District , Flood, Kutala Waterfall, Bathing Ban, District Administration
× RELATED மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர்...