×

2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா - நேபாளம் இடையே மீண்டும் பேருந்து சேவை தொடக்கம்!!

காத்மாண்டு : 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா - நேபாளம் இடையே மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் இருந்து நேபாள தலைநகர் காத்மாண்டு வரை 615 கி.மீ பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

Tags : India ,Nepal , India, Nepal, Bus, Service
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!