×

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் நுபுர் சர்மாவுக்கு மீண்டும் சம்மன்

கொல்கத்தா: நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் நுபுர் சர்மாவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜூலை 16-ல் ஆஜராகுமாறு நுபுர் சர்மாவுக்கு கொல்கத்தா காவல்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.


Tags : Nubur Sharma ,Prophet , Nubur Sharma has been summoned again in the matter of his controversial speech about the Prophet
× RELATED அண்ணல் நபிகளின் வழியில் வாழ்ந்து...