×

நாகூரில் மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 15 பேரிடம் விசாரணை

நாகை: நாகூரில் மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 15 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலப்பாட்டினச்சேரி, கீழ்பாட்டினச்சேரியை சேர்ந்த மீனவ கிராம மக்கள் 15 பேரை பிடித்து வந்து நாகூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.


Tags : Nagor , Interrogation of 15 people from both sides in connection with the clash between fishermen in Nagor
× RELATED கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு வழங்காததால் தேர்தல் புறக்கணிப்பு