×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் கோரிக்கை

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் கோரிக்கை வைத்துள்ளார். வழக்கை விரைந்து முடித்து உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்களின் கோரிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : OPS ,Jayaprateep ,Kodanadu , OPS son Jayaprateep's request to investigate Kodanadu murder and robbery case quickly
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி