×

கன்னியாகுமரி காங். எம்.பி.விஜய்வசந்தின் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பேனா திரூட்டு: காவல்நிலையத்தில் புகார்

சென்னை: கன்னியாகுமரி காங். எம்.பி.விஜய்வசந்தின் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பேனா திருடு போனதாக போலீசில் புகார் அளித்துள்ளார். கிண்டியில் தனியார் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் விலை மதிப்புள்ள பேனா காணாமல் போனதாக போலீசில் புகார் தெரிவித்துள்ளார். 


Tags : Kannyakumari Kong ,MM GP ,Vijayasant , Kanyakumari Cong. MP Vijayasand's pen worth Rs 1.50 lakh stolen: Complaint lodged at police station
× RELATED எம்.பி. தேர்தல் குறித்து தாமரைக்கு...