×

மராட்டிய சட்டபேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தார் ஏக்நாத் ஷிண்டே

மும்பை: மராட்டிய சட்டபேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை ஏக்நாத் ஷிண்டே நிரூபித்துள்ளார். பெரும்பான்மைக்கு 145 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் 160-க்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


Tags : Eknath Shinde ,Maratha Assembly , Eknath Shinde proved majority in the trust vote in the Maratha Assembly
× RELATED ஏக்நாத் தலைமையில் செயல்படுவது...