×

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை கடத்தல்: போலீஸ் விசாரணை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை கடத்தப்பட்டுள்ளது. பொள்ளாச்சியை சேர்ந்த யுனிஸ், திவ்யபாரதி தம்பதியினர் பெண் குழந்தையை மர்மநபர்கள் கடத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Tags : Pollachi Government Hospital , Kidnapping of 4-day-old baby in Pollachi government hospital: Police investigation
× RELATED பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 2...