சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மனு அளித்துள்ளார்.