×

தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி ராஜன் நியமனம்

ஐதராபாத்: தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக ஏ.எஸ். ராஜன் இன்று பொறுப்பேற்க உள்ளார்.

Tags : Rajan ,Tamil Nadu ,National Police Academy , Rajan, a police officer from Tamil Nadu, has been appointed as the Director of the National Police Academy
× RELATED நத்தம் அப்பாஸ்புரம் பள்ளியில் தீ தடுப்பு செயல் விளக்கம்