×

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் பைபிள் தஞ்சையில் காணாமல் போனநிலையில் லண்டனில் கண்டுபிடிப்பு

லண்டன்: தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் பைபிள் தஞ்சையில் காணாமல் போனநிலையில் தற்பொழுது லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மியூசியத்தில் இருந்து 2005ல் காணாமல் போன பைபிளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். 17-ம் நூற்றாண்டை சேர்ந்த சீகன்பால்க் நாகையில் புதிய ஏற்பாடு பைபிளை முதன்முதலாக மொழி பெயர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : London , First Bible translated into Tamil found in London after missing in Tanjore
× RELATED லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் படித்த...