இந்தியா மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | Jul 01, 2022 கவர்னர் மராத்திய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா: மராட்டிய மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார். வரும் திங்கட்கிழமை ஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
காவிரியின் குறுக்கே தண்ணீர் எடுக்க கர்நாடகா அரசுக்கு தடை விதிக்க வேண்டும்: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு
இந்திய அரசியலமைப்பின் கீழ் வராது பிஎம் கேர்ஸ் ஒன்றிய அரசால் கட்டுப்படுத்தப்படவில்லை: நீதிமன்றத்தில் பிரதமர் அலுவலகம் அதிர்ச்சி தகவல்
குஜராத், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 2 தலைமை நீதிபதிகள் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றம்: கொலீஜியம் பரிந்துரை
2047ம் ஆண்டுக்குள் தற்சார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும்: நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை