×

அமலாக்கத்துறை அலுவலகத்தில் மதியம் 12 மணிக்கு ஆஜராகும்போது சிவசேனாவின் திரள வேண்டாம்: சஞ்சய் ராவத்

மும்பை : சிவசேனா கட்சி மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் இன்று பத்ரா சாவல் நிலமோசடி வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகிறார். அமலாக்கத்துறை அலுவலகத்தில் மதியம் 12 மணிக்கு ஆஜராகும்போது சிவசேனாவின் திரள வேண்டாம் என்றும் ராவத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Tags : Enforcement Office ,Shivasena ,Sanjay Rawat , Enforcement Department, Shiv Sena, Sanjay Rawat
× RELATED 2014க்கு முன் இருந்த நாட்கள் போதும்...