×

ஈரோடு கருமுட்டை விற்பனை: சிறையிலுள்ள 4 பேரிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி

ஈரோடு: ஈரோட்டில் சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சிறையிலுள்ள 4 பேரை மருத்துவக்குழு விசாரிக்க அனுமதி வழங்கியது. சிறைகளில் உள்ளவர்களிடம் வரும் 4ம் தேதி மருத்துவக்குழு விசாரணை நடத்த ஈரோடு மகிளா நீதிமன்றம் அனுமதி அளித்தது. கோவை, ஈரோடு சிறை கண்காணிப்பாளர் முன்னிலையில் மருத்துவக்குழு விசாரணை நடத்தலாம் என நீதிபதி மாலதி தெரிவித்தார்.


Tags : Erode, egg, jail, 4 persons, trial, court
× RELATED கோடை வெப்பம்: குடிநீர், நீர்மோர்...