×

குமரி சின்னமுட்டத்தில் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பினர்

குமரி: சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் பலத்த காற்றால் கரை திரும்பினர். சின்னமுட்டத்தில் இருந்து அதிகாலை 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றிருந்தனர்.


Tags : Kumari Chinnamuttam , Kumari, Chinnamuttam, sea, fishermen, shore
× RELATED இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட்...