தமிழகம் கோவை ஆவின் பாலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை dotcom@dinakaran.com(Editor) | Jun 30, 2022 ஆளுநர் கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஆவின் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆர்.எஸ்.புரம் ஆவின் நிலையத்தில் இருந்து அதிகளவு உடைந்த நிலையில் பால் பாக்கெட் அனுப்பப்படுவதாக பால் முகவர்கள் புகார் அளித்தனர்.
மல்லிகார்ஜூனேஸ்வரர் சுவாமியை 4,560 அடி உயர பருவதமலையில் ஏறி பக்தர்கள் தரிசனம்: 23 கிலோ மீட்டர் கிரிவலம் வந்தனர்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 146 அடி உயருமுள்ள முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு
தைப்பூசத் திருநாளையொட்டி திருச்சியில் ஆண்டுக்கு ஒருமுறை 6 திருக்கோவில் சுவாமிகள் சந்திக்கும் வைபவம்: பெருந்திரளான பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம்: கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்
திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டில் நடந்த மாடு விடும் விழாவில் 250 காளைகள் பங்கேற்பு: 25 பேர் மாடு முட்டி காயம்