×

குஜராத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட்டை விடுவிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையம் கோரிக்கை

அகமதாபாத் : குஜராத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட்டை விடுவிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் ஸ்ரீகுமார், சஞ்சீவ் பாத் ஆகியோரை விடுவிக்கவும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் வலியுறுத்தி உள்ளது.




Tags : UN ,Gujarat ,Diesta Sithalwat ,UN Human Rights Commission , Gujarat, social activist, Teesta Seethalwad
× RELATED கோரிக்கையை புறக்கணிக்கும் இஸ்ரேல்...