×

ஜூலை 1ம் தேதி சஞ்சய் ராவத் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன்

மும்பை: சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் ஜூலை 1ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. பத்ரா குடியிருப்பு நிலமோசடி விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டது.


Tags : Sanjay Rawat , July 1, Sanjay Rawat, Investigation, Azhar, Enforcement Department, Summoned
× RELATED 2014க்கு முன் இருந்த நாட்கள் போதும்...