×

சென்னை காசிமேடு அருகே மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் மாயமான 4 மீனவர்கள் மீட்பு..!!

சென்னை: சென்னை காசிமேடு அருகே மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் மாயமான 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர். விழுப்புரத்தை சேர்ந்த 4 மீனவர்களை சக மீனவர்களே நடுக்கடலில் மீட்டு கரைக்கு அழைத்து வருகின்றனர். சம்பந்தம், தர்மலிங்கம், சக்தி, கமலநாதன் ஆகிய 4 மீனவர்கள் மாயமானது குறித்து புகாரளிக்கப்பட்டது.

Tags : Kasimedu ,Chennai , Chennai, fish, sea, fishermen rescue
× RELATED காசிமேடு அருகே மீன் பிடித்தபோது...