×

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடப்பது நமக்கு மிகப்பெரிய பெருமையாகும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடப்பது நமக்கு மிகப்பெரிய பெருமையாகும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கான மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் உரையாற்றினார். அப்போது, விளையாட்டு துறையிலும் தமிழ்நாடு முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. முதல்முறையாக இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பது பெருமையாக உள்ளது என்று கூறினார்.

Tags : 44th Chess Olympiad in Chennai ,Chief Minister ,MK Stalin , 44th Chess Olympiad, Chennai, MK Stalin
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...