×

சோழவரம் அருகே 2 ஆண்டுக்கு முன் நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக ரவுடி வெட்டிக்கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே 2 ஆண்டுக்கு முன் நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். சோழவரம் அருகே காந்திநகரில் ரவுடி மதிவாணனுக்கு மது, பிரைட் ரைஸ் வாங்கிக் கொடுத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Rudi ,Cholhavaram , Rowdy murdered in retaliation for murder 2 years ago near Cholavaram
× RELATED தாம்பரம் அடுத்த ஆதனூர் அருகே ரவுடி வெட்டிக் கொலை..!!