×

நாகர்கோவிலில் 40 அடி பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 35 பேர் காயம்

கன்னியாகுமரி: தாழ்குடியில் இருந்து நாகர்கோயிலுக்கு வந்த அரசு பேருந்து கவிழ்ந்து 35 பேர் காயமடைந்துள்ளனர். புத்தேரி சாலையில் சுமார் 40 அடி பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துகுள்ளானது. விபத்தில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   


Tags : Nagarkovil , Government bus overturns in Nagercoil, 35 injured
× RELATED புனித வெள்ளி, வார விடுமுறையை...