×

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி நியமன முடிவை தமழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும்: சீமான்

சென்னை: அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி நியமன முடிவை தமழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். தற்காலிக ஆசிரியர் பனி நியமனத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் ஊழல் முறைகேட்டில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று சீமான் தெரிவித்துள்ளார். 


Tags : Government of Tamalnadu ,Seeman , Government of Tamil Nadu should immediately drop the decision to appoint temporary teachers in government schools: Seeman
× RELATED சீமான் தாக்கல் செய்த வழக்கில் நடிகை...