×

தொண்டர்களை அரவணைத்து செல்லாததே பன்னீர்செல்வம் வீழ்ச்சிக்கு காரணம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கருத்து

சென்னை: தொண்டர்களை அரவணைத்து செல்லாததே பன்னீர்செல்வம் வீழ்ச்சிக்கு காரணம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். பன்னீர்செல்வம் வைத்த நிபந்தனைகளை ஏற்று பழனிசாமி செயல்படுத்தினார் எனவும் அதிமுகவில் ஏற்பட்ட பிளவுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் பன்னீர்செல்வம்தான் எனவும் உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.


Tags : Bannerselvam ,former minister ,R.R. GP Udayakumar , Lack of warmth from volunteers is the reason for Panneer Selvam's downfall: Former Minister R.P. Udayakumar commented
× RELATED பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு...