×

குஜராத் கலவரம் தொடர்பாக பொய்யான தகவல்களை கொடுத்ததாக சமூகப் போராளி திஸ்டா செடால்வது கைது

அகமதாபாத்: குஜராத் கலவரம் தொடர்பாக பொய்யான தகவல்களை கொடுத்ததாக சமூகப் போராளி திஸ்டா செடால்வது கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை சென்ற போலீசார் திஸ்டாவை கைது செய்து அகமதாபாத் அழைத்ததுச் சென்றனர்.


Tags : Thista Sedal ,Gujarat riots , Gujarat riots, social activist, Thista Sedalwatu, arrested
× RELATED NCERT பாடப்புத்தகங்களில், பாபர் மசூதி...