சென்னை சென்னையில் வி.பி.சிங் சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமையுங்கள்: பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள் dotcom@dinakaran.com(Editor) | Jun 25, 2022 விபி சிங் சென்னை PAMAKA அன்புமணி சென்னை: சென்னையில் வி.பி.சிங் சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் வி.பி.சிங்கின் வரலாற்றை பாடமாக சேர்க்க வேண்டும் எனவும் அன்புமணி கேட்டுக்கொண்டார்.
ஆயுத பூஜை, தீபாவளி விடுமுறைக்கு முன்னதாக ஆம்னி பஸ்கள் கூடுதல் கட்டண வசூல் புகார்களுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உறுதி
தமிழ்நாட்டில் பாமாயில் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் எண்ணெய் பனை சாகுபடியை அதிகரிக்க ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு அறிவிப்பு
வேளாண் விளைபொருட்கள் மீதான செஸ் வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும்: விக்கிரமராஜா தலைமையில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தல்
மின் உற்பத்தியாளர்களுக்கு ரூ.5,085 கோடி பாக்கி மின்சாரம் வாங்க, விற்க 13 மாநிலங்களுக்கு தடை: ஒன்றிய மின் அமைச்சகம் உத்தரவால் மின் விநியோகம் தட்டுப்பாடு அபாயம்
பரந்தூர் இரண்டாம் விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் நிலங்களை மோசடியாக பத்திரப்பதிவு செய்ததில் அரசுக்கு ரூ.165 கோடி இழப்பு: அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த முறைகேடு குறித்து அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் தொடர்பாக சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டோருக்கு இழப்பீடு: சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
கண்காணிப்பு, சேவையை மேம்படுத்த புதிதாக 10 இடங்களில் தானியங்கி மழை அளவீடு: இந்திய வானிலை ஆய்வு மையம் திட்டம்
பால் விற்பனை 50 ஆயிரம் லிட்டர் அதிகரிப்பு ஆவினில் புதிதாக 10 பொருள் அறிமுகம்: அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் அதிகரிப்பு: மாற்று அறுவை சிகிச்சை அல்லாத உறுப்புகளை மீட்கும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள்
ஒன்றிய அரசின் எரிசக்தித்துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவைத்தொகையை ஆக.4ம் தேதியே வழங்கப்பட்டுவிட்டது: அமைச்சர் செந்தில் பாலாஜி