×

444 உதவி காவல் ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு தமிழகம் முழுவதும் தொடங்கியது..!!

சென்னை: 444 உதவி காவல் ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 197 மையங்களில் 43 மூன்றாம் பாலினத்தவர் உள்பட 2,21,213 பேர் தேர்வு எழுதுகின்றனர். சென்னையில் 10 இடங்களில் நடக்கும் தேர்வை 506 பெண்கள் உள்பட 8,586 பேர் எழுதுகின்றனர்.

Tags : Tamil Nadu , Tamil Nadu, S.I. Position, writing
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...