×

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சிறுத்தை தாக்கியதில் மேலும் ஒரு மாடு பலி..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராஜன்நகர் பகுதியில் 2வது நாளாக சிறுத்தை தாக்கியதில் மேலும் ஒரு மாடு பலியாகியது. சத்தியமங்கலம் ராஜன்நகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Satyamangalam ,Erode district , Erode, Satyamangalam, leopard, cow slaughter
× RELATED கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பஸ்சை வழிமறித்த யானையால் பரபரப்பு