×

கர்நாடகாவில் பரபரப்பு: கருக்கலைந்த 7 சிசுக்களின் உடல்கள் கண்டெடுப்பு..!!

பெலகாவி: கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் மூதலகி கிராமத்தில் கருக்கலைந்த 7 சிசுக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பஸ்டாப் அருகே சாக்கடையில் 5 மாதமே ஆன 7 சிசு உடல்களை பாட்டிலில் போட்டது யார் என விசாரணை நடைபெற்று வருகிறது. ஆணா, பெண்ணா என கண்டறிந்த பின்னர் கருக்கலைப்பு நடத்தி கருவிலுள்ள 7 குழந்தைகளை கொன்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Karnataka , Karnataka, embryo, infant, bodies
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!