×

ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பதவிகள் தாமாகவே பறிபோய்விட்டதாக சி.வி. சண்முகம் சூசகம்..!!

சென்னை: ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பதவிகள் தாமாகவே பறிபோய்விட்டதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சூசகமாக தெரிவித்திருக்கிறார். துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோரது பதவிகளும் பறிபோனதாக சண்முகம் சூசகமாக கூறியுள்ளார். வைத்திலிங்கத்தை குறிப்பிடும்போது முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளர் எனவும்,  பன்னீர்செல்வதை முன்னாள் ஒருங்கிணைப்பாளர் எனவும் சி.வி.சண்முகம் குறிப்பிட்டார்.


Tags : Panneer Selvam ,Palanisamy , Panneerselvam, Palanisamy, Position, CV. சண்முகம் சூசகம்
× RELATED எடப்பாடி கொடுத்த ‘சீக்ரெட் சிக்னல்’...