×

ஓ.பி.எஸ். தரப்பில் போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் இ.பி.எஸ். முறையாக சந்தித்தார்; சந்திப்பார்: பா.வளர்மதி பேட்டி

சென்னை: ஓ.பி.எஸ். தரப்பில் போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் இ.பி.எஸ். முறையாக சந்தித்தார்; சந்திப்பார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின், செய்தியர்களுக்கு வளர்மதி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள்தான் ஓ.பி.எஸ். தரப்பினர்; அதை இ.பி.எஸ். தான் மீட்டெடுத்து வருகிறார் என்று குறிப்பிட்டார்.

Tags : EPS ,P. Valarmati , O.P.S., Case, E.P.S., P.Valarmati
× RELATED ஏற்காடு விபத்து: காயம் அடைந்தோருக்கு இபிஎஸ் ஆறுதல்