×

2002 குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடி எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: 2002 குஜராத் கலவர வழக்கில் இருந்து பிரதமர் மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2002, பிப்ரவரி 28-ல் அகமதாபாத்தில் குல்பர்க் காலனியில் நடந்த கலவரத்தில் ஈசான் ஜாப்ரி உள்பட 69 பேர் உயிரிழந்தனர். கலவரத்தின்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி குற்றமற்றவர் என்று கூறி சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை அளித்தது.     


Tags : Gujarat riot ,Supreme Court ,PM Modi , 2002, Gujarat, riot case, Prime Minister Modi, dismissal, Supreme Court
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...