குற்றம் திருச்செந்தூர் அருகே மின்கட்டண பணத்தை அரசுக்கு செலுத்தாமல் மோசடி செய்த அதிகாரி dotcom@dinakaran.com(Editor) | Jun 24, 2022 திருச்செந்தூர் தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே நுகர்வோர் செலுத்திய மின்கட்டண பணத்தை அரசுக்கு செலுத்தாமல் அதிகாரி மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது. பரமன்குறிச்சியில் மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் ராமசுப்பிரமணியன் மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது.
மதுரவாயல் சுங்கச்சாவடி அருகே நள்ளிரவில் காரில் கடத்திச்சென்று பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தது ஏன்? கைதான 6 பேர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம்
இறந்த கணவர் மீண்டும் வருவார் என கூறி பெண்ணிடம் ரூ.20 ஆயிரம் மோசடி; போலி மந்திரவாதிக்கு வலை: பலரை உயிர்ப்பித்து தந்ததாக கூறி நாடகம்
போலீசுக்கு தெரியாமல் கஞ்சா வாங்கும் இடத்தை சொல்லுங்க...: யூடியூப் மூலம் மாணவிக்கு தகவல் கொடுத்தவர் கைது
2 லட்ச ரூபாய் கடன் வாங்கியதற்காக கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து பழ வியாபாரியை கடத்தி சித்ரவதை: சகோதரர்கள் கைது
பேரணாம்பட்டு அருகே பட்டப்பகலில் துணிகரம் ஓய்வு பெற்ற எஸ்ஐ வீட்டில் 14 சவரன், பணம் திருட்டு-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
கரூர் அருகே நடந்த துணிகர சம்பவம் கோழி வியாபாரிகளிடம் வழிப்பறி செய்த வழக்கில் 5 பேர் கைது-தனிப்படை போலீசாருக்கு எஸ்பி பாராட்டு
புதுச்சேரி கன்னியகோயில் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற நெய்வேலியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேர் கைது-6.5 கிலோ பறிமுதல்: பொறி வைத்து பிடித்த போலீஸ்
கோபி அருகே சந்தன மரக்கடத்தல் கும்பலின் கூட்டாளி அதிரடி கைது-4 கிலோ பறிமுதல்; விசாரணையில் திடுக்கிடும் தகவல் அம்பலம்