குற்றம் மதுரையில் தெற்கு வாசல் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் பறிமுதல்; 3 பேர் கைது..!! Jun 24, 2022 மதுரா மதுரை: மதுரையில் தெற்கு வாசல் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள 9.5 கிலோ திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திமிங்கல எச்சம் பறிமுதல் தொடர்பாக ராஜாராம், சுந்தரபாண்டி, கவி ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர்.
யுபிஎஸ்சி மாணவிகளுக்கு குறி தனியார் நிறுவன பெண் மேலாளரை பலாத்காரம் செய்த ஐபிஎஸ் அதிகாரி: திமுக ஆட்சியில் தைரியமாக பெண் புகார்
இன்ஸ்டா படுத்தும் பாடு: இனிமே யாராவது ரோட்டில் குளிப்பீங்களா? நடுரோட்டில் ‘சன்பாத்’ வாலிபருக்கு ரூ.3500 பைன்; லைக்சுக்கு வீடியோ போடுறவங்களே உஷார்
திருடன் திருடன் என சத்தம் போட்டு துரத்தியதால் குடியிருப்பின் 3வது மாடியிலிருந்து குதித்த வாலிபர் பரிதாப பலி: முதன்முறையாக திருட முயன்று விபரீதம்; சைதாப்பேட்டையில் நள்ளிரவு பரபரப்பு
மயிலாப்பூர் பகுதியில் தங்கும் விடுதியில் வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 2 நபர்கள் கைது!
கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்; சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் போலீசார் மீது கல்வீச்சு; எஸ்ஐ படுகாயம்; ஒருவர் கைது: 12 பேருக்கு வலை
கொள்ளையடிக்க சென்ற இடத்தில் துரத்தியதால் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த திருடன் பலி: சைதாப்பேட்டையில் நள்ளிரவு பரபரப்பு
உல்லாசத்திற்காக மனைவிகளை பங்கு போட்ட விவகாரம்: போலீசில் புகார் கொடுத்த மனைவியை வெட்டி கொலை செய்த கணவன் சாவு