×

அரசு பள்ளிகளில் மேல்நிலைக்கல்வி மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும்.: பள்ளிக்கல்வி ஆணையர்

சென்னை: அரசு பள்ளிகளில் மேல்நிலைக்கல்வி மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.


Tags : School School School School , The reservation system should be followed in the admission of higher education students in government schools .: Commissioner of School Education
× RELATED குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு