சென்னை: அதிமுக பொதுக்குழுவில் இருந்து வெளியேறிய பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டத்திற்கு புறம்பான பொதுக்குழு என கூறி அதிமுக பொதுக்குழு கூட்ட மேடையில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறி சென்றனர்.