×

ஒற்றைத் தலைமை குறித்து அதிமுக பொதுக்குழுவில் விவாதிக்க கோரிக்கை: சி.வி.சண்முகம்

சென்னை: ஒற்றைத் தலைமை குறித்து அதிமுக பொதுக்குழுவில் விவாதிக்க வேண்டும் என சி.வி.சண்முகம் கோரிக்கை விடுத்தார். இரட்டைத் தலைமை காரணமாக பிரதான எதிர்க்கட்சியாக அதிமுகவால் திறம்பட செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பு இல்லாததால் அதிமுகவினரிடையே சோர்வு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். 


Tags : Opinion General Committee ,Sangmukam , Single Leadership, AIADMK, General Committee, Demand, CV Shanmugam
× RELATED முதல்வர் குறித்து அவதூறு...