சென்னை: பொதுக்குழு உறுப்பினர்கள் அமைதி காக்குமாறு வைகைச்செல்வன் வலியுறுத்தியுள்ளார். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது எனவும் வைகைச்செல்வன் கூறினார். சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கும் முன்பே வாக்குவாதம் முற்றியுள்ளது.