சென்னை: அதிமுகவுக்கு பழனிசாமி தலைமையேற்க வேண்டும் என்று பொதுக்குழுவில் கோரிக்கை வைப்போம் என செயற்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஒற்றைத் தலைமை வேண்டும் என்று பொதுக்குழுவில் விவாதிக்க எடப்பாடி தரப்பு உறுதியாக உள்ளது. எடப்பாடி தரப்பின் முயற்சியை முறியடிக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஆயத்தமாகியுள்ளனர்.