×

முன்விரோதம் காரணமாக அம்பாசமுத்திரம் அருகே ஒருவர் வெட்டிக் கொலை

ஈரோடு: அம்பாசமுத்திரம் அருகே தெற்குபாப்பான்குளத்தில் முன்விரோதம் காரணமாக வேலு என்பவர் நள்ளிரவில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கொலைக்கு தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

The post முன்விரோதம் காரணமாக அம்பாசமுத்திரம் அருகே ஒருவர் வெட்டிக் கொலை appeared first on Dinakaran.

Tags : Ambasamudram ,Erode ,Velu ,South Papankulam ,Dinakaran ,
× RELATED நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்...