×

நெல்லையில் 6 மாத கைக்குழந்தையை கடத்தியவர் கைது: 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

நெல்லை: நெல்லை மாவட்டம் பாப்பாக்குடியில் 6 மாத கைக்குழந்தையை கடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாப்பாக்குடியை சேர்ந்த கார்த்திக்- இசக்கியம்மாள் தம்பதியின் குழந்தை பிரியங்காவை கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணவில்லை என்று புகார் அளித்திருந்தனர். குழந்தையை கடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 


Tags : Nelli , Man arrested for abducting 6-month-old baby in Nellai, 3 arrested including 2 women
× RELATED செங்கல்பட்டு அருகே நாய்கள் கடித்ததில் 30 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு!!