×

பொதுத்தேர்வுகளின் தோல்வியால் விபரீதம்: தமிழகத்தில் ஒரே நாளில் 11 பள்ளி மாணவர்கள் தற்கொலை

சென்னை: தமிழ்நாட்டில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தோல்வியால் ஒரேநாளில் 11 பள்ளி மாணவர்கள் தற்கொலை மற்றும் 28 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். வரும் காலங்களில் தேர்வுக்கு முன்னதாகவே மாணவர்களுக்கு கலந்தாய்வு அளிக்க கல்வித்துறை பரிசீலனை செய்துள்ளது.

Tags : general elections ,Tamil Nadu , General examination, failure, Tamil Nadu, 11 school student, suicide
× RELATED தமிழ்நாட்டில் நாளை மறுநாள்...