×

சொத்து பிரச்சனையால் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு வந்த மகனை வெட்டி கொன்ற தந்தை கைது: தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே சொத்து பிரச்சனையால் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு வந்த மகனை வெட்டி கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜராக வந்தபோது நடந்த மோதலில் மகன் காசிராஜனை வெட்டிக்கொன்ற தந்தை தமிழழகன் கைதானார்.


Tags : Thuthukudi , Property problem, son, murder, father arrested
× RELATED தமிழ்நாட்டில் டெங்கு கட்டுக்குள் உள்ளது: அமைச்சர் பேட்டி