×

சென்னை நங்கநல்லூர் அருகே வீட்டின் ஏசியில் மின் கசிவு ஏற்பட்டு முதியவர் உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை நங்கநல்லூர் அருகே வீட்டின் ஏசியில் மின் கசிவு ஏற்பட்டு முதியவர் பாலசுப்ரமணியம் உயிரிழந்தார். தீ விபத்து ஏற்பட்ட போது மனைவி அன்னபூரணி வெளியே வந்த நிலையில் கணவன் பாலசுப்ரமணியம் உயிரிழந்தார்.



Tags : Nanganallur, Chennai , Chennai, AC, power outage, elderly death
× RELATED போதையில் மளிகைக் கடையை சூறையாடிய அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது..!!