சென்னை: சென்னை நங்கநல்லூர் அருகே வீட்டின் ஏசியில் மின் கசிவு ஏற்பட்டு முதியவர் பாலசுப்ரமணியம் உயிரிழந்தார். தீ விபத்து ஏற்பட்ட போது மனைவி அன்னபூரணி வெளியே வந்த நிலையில் கணவன் பாலசுப்ரமணியம் உயிரிழந்தார்.
Tags : Nanganallur, Chennai , Chennai, AC, power outage, elderly death