உலகம் மும்பைக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் dotcom@dinakaran.com(Editor) | Jun 20, 2022 மும்பை மும்பை: மும்பையில் நாளை கனமழை காரணமாக ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தானே, ராய்கட், ரத்னகிரி, சிந்துதுர்க் உள்ளிட்ட இடங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது
சிலியில் காட்டுத்தீயை அணைக்க போர் விமானத்தை ஈடுபடுத்திய அரசு!: பல ஹெக்டேர் வனப்பகுதியில் கருகிய விலங்குகள்..!!
துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு.! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,000-மாக அதிகரிப்பு
நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி, சிரியா..! பலி எண்ணிக்கை 2200-ஐ கடந்தது: மீட்பு பணிகள் தீவிரம்..!
போர் துவங்கி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில் உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம்?.. பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்
துருக்கி, சிரியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஏற்கனவே 1,300 பேர் பலியான நிலையில் மீண்டும் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்..!