×

மும்பையில் நாளை ஆரஞ்ச் அலர்ட்

மும்பை: மும்பையில் நாளை கனமழை தொடர்பான ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தானே, ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் உள்ளிட்ட இடங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.


Tags : Orange ,Mumbai , Orange alert in Mumbai tomorrow
× RELATED நாகேஷ் பேரன் ஹீரோவாக அறிமுகமாகும் வானரன்